வெள்ளி, 13 மார்ச், 2015


எமது கிராமத்தின் வளர்ச்சிக்காக தன்னையும் இணைத்துக் கொண்டு புலம்பெயர்ந்த தேசத்தில் வாழும் எம் உறவுகளையும் இ
எமது நிலைய செயலாளர் சி.உத்தரதாசன் அவர்கள் தனது மகனின் பிறந்தநாளை எம்முன்பள்ளி சிறார்களுக்கு
எமது நிலையத்தின் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப வேலைத்திட்டத்துக்காக புங்குடுதீவு-4 பிறப்பிடமாகவும்
எமது நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை நிலைய சுற்றுப்புற மக்களின் வாசிப்பு திறனை அதிகப்படு
எமது நிலையத்தின் அங்கத்தவரான திரு திருமதி சிவநேசன் சிவம் அவர்களின் மகளான செல்வி சிந்துஷா அவர்களுக்கு கண்
எமது நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினரான அமரர் சந்திரசேகரம் நமசிவாயம் அவர்களின் 45ஆவது நாள் நினைவாக
நன்றியுடன் கரம்பற்றி நிற்கின்றோம்!
இம்மாதத்திற்கான(மாசி) பத்திரிகையை அன்பளிப்பு செய்த நிலைய அங்கத்தவரான திரு.சதாசிவம் இலங்கநாதன்(நாதன்) அவர்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.

விளையாட்டு


-------------------
புங்குடுதீவு மண்ணின் விளையாட்டு துறைக்கு வழிகாட்டிகள் சிவலைபிட்டி சனசமூக நிலையத்தினர் என்றால் மிகையாகாது

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015


திங்கள், 19 ஜனவரி, 2015

நன்றியுடன் கரம் பற்றி நிற்கின்றோம்! 
அண்மையில் எமது நிலைய உறுப்பினரும், அம்பாள் விளையாட்டுக்கழக வீரனுமான அமரர் தர்மலிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் மரண செய்தி அறிந்து புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து எம்மோடு தொடர்பு கொண்டு அன்னாரின் குடும்பத்தினருக்கு எம்மால் இயன்ற சிறிய உதவியை செய்ய போகிறோம் என்று கேட்டுக்கொண்டனர். அந்த வகையில் பிரான்சு, இலண்டன், நோர்வே ஆகிய நாடுகளில் வசிக்கும் எமது நிலைய அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் இணைந்து அன்னாரின் குடும்பத்தினருக்கு 166410,00 ரூபாய் பணத்தொகையை நிலைய நிர்வாகம் ஊடாக வழங்கி இருந்தனர். இவ்வுதவியை செய்த நல்லுள்ளங்களுக்கு அன்னாரின் குடும்பத்தின் சார்பாகவும், சிவலப்பிட்டி சனசமூக நிலையம் சார்பாகவும் நன்றியுடன் கரம்பற்றி நிற்கின்றோம்!