எமது நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினரான அமரர் சந்திரசேகரம் நமசிவாயம் அவர்களின் 45ஆவது நாள் நினைவாக
முன்பள்ளி சிறார்களுக்கு மதிய உணவும், சிறார்களுக்கு தேவையான உணவு உண்பதற்கான பாத்திரங்களும் 16.02.15 அன்று வழங்கப்பட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய காளித்தாயை வேண்டுகிறோம்.— in Pungudutivu West, Sri Lanka.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக