திங்கள், 3 நவம்பர், 2014

சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தின் தூரநோக்கு: (1)வறிய மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தல். (2)வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல். (3)நன்னீர் குளங்கள், கிணறுகளை புனரமைத்தல், பராமரித்தல். (4)எமது உள்ளூர் வளங்களை கொண்டு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல். (5)எமது மண்ணின் விழுமியங்களை பாதுகாத்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக